Category: News

தமிழக கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரம் மாவட்டம் வாரியாக வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 2141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 1373…

இன்று மேலும் 2141 பேர் பாதிப்பு… மொத்த பாதிப்பு 52,334ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் மேலும் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 52,334ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 49…

சென்னையில் தொற்று தீவிரம்: கொரோனா வார்டாக மாறும் அண்ணா பல்கலைக்கழகம்!

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், அண்ணா பல்கலைக்கழகத்தை, கொரோனா வார்டாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு…

சென்னையில் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும்… காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் இந்த முறை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் என்றும், தேவையின்றி வாகனங்களில் செல்வோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், 18ஆயிரம் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு உள்ளனர்…

கொரோனாவால் உயிரிழந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் உடலுக்கு, 21 குண்டுகள் முழங்க அஞ்சலி.

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பலியான , காவல்துறையைச்சேர்ந்த முதல் நபரான சென்னை மாம்பலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் உடல் இன்று கண்ணம்மா பேட்டை சுடு காட்டில்…

டெல்லியில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.2,400 ஆக குறைப்பு…

டெல்லி: கொரோனா தொற்றில் நாட்டிலேயே 3வது இடத்தில் உள்ள தலைநகர் டெல்லியில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.2,400 ஆக குறைத்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. நாடு…

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 108 பேருக்கு கொரோனா…

செங்கல்பட்டு: சென்னையைத் தொடர்ந்து அண்டை மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது. அங்கு இன்று ஒரே நாளில் மேலும் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு…

ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டங்களிலும் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு…

சென்னை: ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டங்களிலும் கடைகள் திறக்கும் நேரம் குறைக்கப்படுவதாக வணிகர்கள் அறிவித்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு…

33மாவட்டங்களுக்கு கொரோனா சிறப்பு அதிகாரிகள் நியமனம்.. கிருஷ்ணகிரிக்கு பீலா ராஜேஷ்….

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், 33மாவட்டங்களுக்கு கொரோனா சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுஉள்ளனர். இவர்களில் முன்னாள் சுகாதாரத்துறை செய்லாளரான பீலா ராஜேஷ்க்கு கிருஷ்ணகிரி…

திருவாரூரில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா!

திருவாரூர்: திருவாரூ மாவட்டத்தில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 177 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை (நேற்று…