கரூரில் சப்இன்ஸ்பெக்டர் உள்பட சில காவலர்களுக்கு கொரோனா…காவல்நிலையம் மூடல்…
கரூர்: கரூரில் சப்இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் சில காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான தால் காவல்நிலையம் மூடபபட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தப்படுத்தம் பணி நடைபெற்று வருகிறது.…