Category: News

கொரோனா தடுப்பு பணிக்காக ரூ 44கோடி நிதி ஒதுக்கீடு! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ44 கோடி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று பவரல் அதிகரித்து வரும் நிலையில், நாடு…

மதுரை-270, செங்கல்பட்டு-291 உள்பட மாவட்டங்களில் உச்சமடையும் கொரோனா தொற்று….

சென்னை: தமிழகத்தில் சென்னையில் மட்டுமே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டங்களிலும் தொற்று பரவல் உச்சமடைந்து வருகிறது. மதுரையில் இன்று…

03/07/2020: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் 24 பேரின் உயிர்களை பறித்த கொரோனா…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98,392 ஆக…

கொரோனா தீவிரம்… சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்கள் 158 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், மாநில தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் தொற்று பரவல் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக…

கொரோனா தடுப்பூசி: மனிதர்கள் மீது சோதனை நடத்த குஜராத்  நிறுவனத்துக்கும் டிசிஜிஐ அனுமதி…

அகமதாபாத்: கொரோனா தடுப்பூசியைக்கொண்டு மனிதர்கள் மீது சோதனை நடத்த குஜராத் நிறுவனதுக்கும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி குஜராத் மாநிலம்…

கோவாக்சின் கொரோனா தடுப்பூசி சோதனைக்கு தமிழகத்தில் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி தேர்வு…

டெல்லி: இந்திய கண்டுபிடிப்பான “கோவாக்சின்” கொரோனா தடுப்பூசி சோதனைக்கு, தமிழகத்தில் ஒரே ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சென்னையை அடுத்துள்ள காட்டாங்கொளத்தூரில்…

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கொரோனா…

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனிடம் சென்னை அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், அமலாக்கத்துறை அலுவலக அதிகாரிகளுக்கு சிலருக்கு…

உ.பி.யில் ரவுடிகளால் 8 போலீசார் சுட்டுக்கொலை! முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்

கான்பூர்: உ.பி.யில் ரவுடிகளால் 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில உயிரிழந்த காவலர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார்.…

3/7/2020 சென்னையில் கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலப் பட்டியல்.

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62,598 ஆக அதிகரித்துள்ளது.…

விபரீதமான கொரோனா பார்ட்டி நடத்தும் அலபாமா மாணவர்கள்

துசகோல்சா, அலபாமா அலபாமா மாணவர்கள் யாருக்கு முதலில் தொற்று ஏற்படும் எனக் கண்டறிய கொரோனா பார்ட்டி நடத்துகின்றனர். அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக மிக அதிக அளவில்…