Category: News

கொரோனா நோயாளிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள்… மத்தியஅரசு வெளியீடு

டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து உள்ளது.…

முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தவர் கொரோனாவுக்கு பலி..

முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தவர் கொரோனாவுக்கு பலி.. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் திருச்சிக்குச் சென்றிருந்தார். அங்குள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கடந்த 26 ஆம் தேதி…

நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கி டில்லியில் திறப்பு

டில்லி கொரோனா சிகிச்சைக்காக நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை டில்லி முதல்வர் நேற்று திறந்து வைத்தார். கொரோனா நோயில் இருந்து மீண்டு வந்தவர்களின் பிளாஸ்மாவை சேகரித்து அதை…

கொரோனா பரிசோதனைக்கு தனியார் மருத்துவர்கள் பரிந்துரைக்க அரசு அனுமதி

டில்லி தனியார் மருத்துவர்கள் கொரோனா பரிசோதனைக்குப் பரிந்துரை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடெங்கும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதற்கு தடுப்பூசி ஏதும் கண்டறியப்படாததால்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.27 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,27,168 ஆக உயர்ந்து 18,225 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 21,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.09 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,09,73,821 ஆகி இதுவரை 5,23,046 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,08,264 பேர் அதிகரித்து…

சென்னையில் இன்று 2027 பேர் பாதிப்பு 35 பேர் உயிரிழப்பு… மாவட்டம் வாரியாக பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் இதுவரை இல்லாத அளவுக்கு வெறித்தனமாக பரவி வருகிறது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 2,027 பேருக்கு தொற்று உறுதியான நிலையில்,…

தமிழகத்தில் இன்று மேலும் 4,343 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1லட்சத்தை நெருங்கியது…

சென்னை: தமிழகத்தில் இன்று 4,343 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கி உள்ளது.…

புதுச்சேரியில் இன்று மேலும் 63 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 800ஐ தாண்டியது

புதுச்சேரி: புதுச்சேரியில் , இன்று மேலும் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 800ஐ தாண்டி உள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா…

தாம்பரம் டிபி ஆஸ்பத்திரியில் முதல் வகைப்படுத்துதல் மையத்தை திறந்து வைத்தா அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை : தாம்பரம் டிபி ஆஸ்பத்திரியில் வகைப்படுத்துதல் மையத்தை திறந்து வைத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், 500 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.…