Category: News

அமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினராக இணையதள வசதி… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள், அதற்குரிய வாரியத்தில் உறுப்பினராக இணையதள வசதியை தமிழகஅரசு ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும் 17 அமைப்புசாரா…

தமிழகத்தில் 444 கொரோனா மரணங்கள் விடுபட்டுள்ளது… ஒப்புக்கொண்டது தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் 444 கொரோனா மரணங்கள் விடுபட்டுள்ளதுஎன்று தமிழகஅரசு ஒப்புக்கொண்டது. செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால்…

மும்பையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது : மும்பை மாநகராட்சி அதிகாரி

மும்பை மும்பை நகரில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநகராட்சிகளில் மும்பை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளது.…

சென்னையில் இன்று 1,171 பேர்… மொத்த பாதிப்பு 89,561 ஆக உயர்வு…

சென்னை: சென்னையில், இன்று ஒரே நாளில் 1,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 89,561 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று…

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா… இன்று உச்சபட்சமாக 5849 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. இன்று உச்சபட்சமாக இதுவரை இல்லாத அளவில் 5849 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 186492…

கொரோனாவில் இருந்து குணமடைந்தும் தொடரும் அறிகுறிகள்

சென்னை கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு ஒரு மாதத்துக்கு மேலாகியும் பலருக்குக் களைப்பு, ருசி மற்றும் வாசனை தெரியாமை, மூட்டு மற்றும் முதுகு வலி தொடர்வதாக கூறப்படுகிறது.…

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி; மேலும் 7அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் 7 அரசு மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட இருப்பதாகவும் கூறினார். சென்னை…

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி… திறந்து வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைய பிளாஸ்மா சிகிச்சை சிறப்பாக…

ரேஷன் கடைகளில் இலவச முககவசங்கள் … விரைவில் தொடங்கி வைக்கிறார் எடப்பாடி…

சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கும் நிகழ்வு விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னையில் தற்போதுவரை 5,70,000 கொரோனா பரிசோதனைகள்… ஆணையாளர் பிரகாஷ்…

சென்னை: சென்னையில் தற்போது வரை சுமார் 5,70,000 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளதாக வும், இன்னும் 15 நாளில் 10 சதவிகிதம் பேருக்கு சோதனை முடிக்கப்படும் என்று…