Category: News

இம்ப்ரோ சித்த மருந்து குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க ஆயுஷ்க்கு உயர்நீதி மன்றம் உத்தரவு…

மதுரை: மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த சித்த மருந்தான இம்ப்ரோ கொரோனா நோயை கட்டுப் படுத்துமா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆயுஷ்…

ஆவணப்பதிவுக்கான முன்பதிவு டோக்கனை மாற்றம் செய்ய முடியாது! தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் ஆவணங்கள் பதிவுக்காக பெறும் முன்பதிவு டோக்கன்கள் மாற்றம் செய்ய முடியாது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது- ‘இணைய தளத்திலோ அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலோ…

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 29 பேர் உயிரிழப்பு…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 29 பேர் உயிரிழந்துள்ள சோகம் நிகழ்ந்துள்ளது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1111…

நெல்லையில் கொரோனா தீவிரம்: ஊழியர் பாதிப்பால் மனோன்மணியம் பல்கலைக்கழகம் 3 நாள் மூடல்!

நெல்லை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. அதே போல பலி எண்ணிக்கை மொத்த…

07/07/2020: சென்னையில் கொரோனா மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில்தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில்…

ஹெர்ட் இம்யூனிட்டி மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை – ஸ்பெயின் ஆய்வு

மாட்ரிட் : கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத் திறன் எனப்படும் ஹெர்ட் இம்யூனிட்டி என்பது ‘சாத்தியமில்லாதது’ என்று ஸ்பெயினில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு…

கொரோனா : தமிழகத்தில் 18 பேர் பிளாஸ்மா சிகிச்சையால் குணம்

சென்னை தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் 18 கொரோனா நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோர் உடலில் இருந்து பிளாஸ்மாவை எடுத்து அதை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,20,346 ஆக உயர்ந்து 20,174 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 22,510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.17 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,17,31,895 ஆகி இதுவரை 5,40,116 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,70,407 பேர் அதிகரித்து…

தமிழகத்தில் உச்சம் பெற்றது கொரோனா… 37 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று…