Category: News

இன்று 1747 பேர்: சென்னையில் 70 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.!

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த…

 இன்று 3,827 பேர்… மொத்த பாதிப்பு 1,14,978  ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக…

கொரோனா பாதிப்பில் 7லட்சத்தை தாண்டியது இந்தியா…. உலக அளவில் 3வது இடம்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7லட்சத்தை தாண்டி உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் ரஷியாவை பின்னுக்குத்தள்ளி 3வது இடதுக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா…

இந்தியாவில் 1கோடியை தாண்டிய கொரோனா சோதனை! ஐசிஎம்ஆர் தகவல்…

டெல்லி: இந்தியாவில் 1கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில்…

15 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று மாலை தலைமைச் செயலாளர் ஆலோசனை!

சென்னை: கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சித்தலைவர்களுடன் தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில்…

லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்பட்டால் தொழிலாளர்களின் ஊதியத்தில் 50% வெட்டு… ராஜீவ் பஜாஜ்

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பு லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்பட்டால் தொழிலாளர்களின் ஊதியத்தில் 50% குறைக்கும் நிலை உருவாகும் என்று பிரபல தொழில் அதிபரான ராஜீவ் பஜாஜ் தெரிவித்து…

முன்னாள் அதிமுக அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை…

06/07/ 2020: சென்னையில் மண்டலவாரியாக கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்கள் பட்டியல்..

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், பாதிப்பில் முதலிடத்தில் உள்ள சென்னையில், பாதிக்கப்பட்டோர் குறித்த விவரத்தை சென்னை மாநகராட்சி மண்டலம் வாரியாக வெளியிட்டு…

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 27 பேர் கொரோனாவுக்கு பலி…

சென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 27 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழப்பு…

புற்றுநோய் சிகிச்சை மையத்தில் நூறு பேருக்கு கொரோனா..

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் ‘’ ஆச்சார்யா ஹரிகர் புற்றுநோய் ஆராய்ச்சி மையம்’ உள்ளது. ஏராளமான புற்று நோயாளிகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிலருக்கு கொரோனா…