Category: News

நூறு நாட்களுக்கு பிறகு தாஜ்மஹால் இன்று திறப்பு..

கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் சுமார் 3 ஆயிரம் நினைவு…

விழுப்புரத்தில் பரபரப்பு: 57 பெண் போலீசுக்கு கொரோனா..

விழுப்புரம் மாவட்டம் மைலம் என்ற இடத்தில் காவலர் பயிற்சி பள்ளி உள்ளது. அண்மையில் புதிதாக போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட 269 பேருக்கு அந்த பள்ளியில் பயிற்சி…

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான எம்எல்ஏக்கள் 9 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இதுவரை பாதிக்கப் பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவின் கோர ஆட்டத்துக்கு பொதுமக்கள்…

6/7/2020 7AM: உலகளவில் 3வது இடம், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7லட்சத்தை நெருங்குகிறது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கி வருகிறது. உலக அளவில் 3வது இடத்துக்கு வந்துள்ளது. தொடர்ந்து…

6/7/2020 7AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 15லட்சத்தை தாண்டியது…

ஜெனிவா: உலக அளவில் இன்று காலை 7 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 1 கோடியே 15 லட்சத்தை கடந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,15,55,414 ஆக…

கொரோனா : தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரங்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4150 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆகி உள்ளது.…

கொரோனா : இரு தெலுங்கானா வைர வியாபாரிகள் பலி – 150 பேர் கதி என்ன?

ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் 150 பேருடன் பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொண்ட இருவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். தெலுங்கானாவில் கொரோனாவால் சுமார் 20,500 க்கும் மேற்பட்டோர்…

கொரோனா : இன்று தமிழகத்தில் 4150 பேருக்குப் பாதிப்பு

சென்னை இன்று தமிழகத்தில் 4150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

தமிழகத்துக்கு தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வருகை

சென்னை கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்துக்கு இன்று தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது…

கொரோனா தடுப்பூசி சோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் : ஐசிஎம்ஆர்

டில்லி கொரோன தடுப்பு மருந்து பரிசோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் என ஐ சி எம் ஆர் உறுதி அளித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கான தடுப்பு…