Category: News

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,73,904 ஆக உயர்ந்து 19,279 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 24,015 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,13,71,989 ஆகி இதுவரை 5,32,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,89,413 பேர் அதிகரித்து…

04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்ந்துள்ளது.…

காலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..

சென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய் கறி கடைகள் காலை 6 மணி…

தமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்ந்துள்ளது. இன்று…

வெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,48,315…

12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…

கோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், பைக்கில் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார். இந்த…

செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு விவரம்..

சென்னை: செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், மதுரை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை உள்பட மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால்…

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா: வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை மூடல்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவல் உச்சமடைந்துள்ள நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும், மருத்துவர்கள், செவிலியர்களும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை வடபழனியில்…

முழு ஊரடங்கு: தமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்குகள் இயங்காது

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், நாளை பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூலை 31-ஆம்…