Category: News

மும்பை : தாராவியில் இன்று ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு

மும்பை மும்பை தாராவி பகுதியில் இன்று ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்த மாநிலமாக மகாராஷ்டிரா…

07/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது. மொத்த…

சென்னையில் குறைந்து வரும் கொரோனா.. இன்று 1,203 பேர் மட்டுமே பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவல் கடந்த இரு நாட்களாக குறைந்து வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை…

இன்று 3,616 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது. தமிழக…

கொரோனா தீவிரம்: ஆண்டிபட்டியில் இன்று முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு.!

தேனி: தேனி மாவட்டத்திற்குட்பட்ட ஆண்டிபட்டியில் இன்று முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இந்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.…

சேலத்தில் 21பேருக்கு கொரோனா பரவ காரணமானவர்மீது வழக்கு பதிவு…

சேலம்: சேலத்தில் 21பேருக்கு கொரோனா பரவ காரணமானவர்மீது, காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வெளி மாநிலம் சென்று வந்ததை அவர் மறைத்ததால், அந்த பகுதியைச் சேர்ந்த 21…

26 நாட்கள் சிகிச்சை: அதிமுக எம்எல்ஏ பழனி கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்..

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். கொரோனா ஊரடங்கின்போது, பொதுமக்களுக்கு நிவாரணப் பணிகள் வழங்கி வந்த ஸ்ரீபெரும்புதூர்…

மக்களிடையே மதத்துவேசத்தை பரப்பிய மேற்குவங்க பாஜக பெண் எம்.பிக்கு கொரோனா…வீடியோ

கொல்கத்தா: நாட்டில் கொரோனா பரவ இஸ்லாமியர்கள்தான் காரணம் என்று பொது நிகழ்ச்சியில் அவர்கள்மீது பழி சுமத்தி மதத்துவேசத்தை பரப்பிய மேற்குவங்க பாஜக பெண் எம்.பி லாக்கெட் சாட்டர்ஜிக்கு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7,19,665 ஆக உயர்வு… பலி 20,160 ஆக அதிகரிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7, 19 ,665 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 20,160 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக…

24 மணி நேரத்தில் 425 இறப்புகள்… கொரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா…

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 425 பேர் பலியானதையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை யில் உலகில் அமெரிக்காவை இந்தியா முந்தியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…