ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின 120 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த 120 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர்ப்புற…