Category: News

கொரோனா விவரங்களை மூடி மறைக்காதீர்கள்; உண்மையை தெரிவியுங்கள்! மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை…

சென்னை, கொரோனா விவரங்களை மூடி மறைக்காதீர்கள், வெளிப்படையாக செயல்படுங்கள். மக்களை காப்பாற்றுவோம் என கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் அறிவுரை…

ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்ன ?

நாளொன்றுக்கு 8500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில் தினசரி 9000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. உபரியாகவே உற்பத்தி செய்யப்படும் நிலையில், திரவ ஆக்சிஜனை கொண்டு…

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு மருத்துவர்களின் கொரோனா தடுப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவரம்…

பொதுமுடக்கம் நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும்! அதிகாரிகள் தகவல்

சென்னை: பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், மே…

15நாள் முழு ஊரடங்கு எதிரொலி: இன்றும், நாளையும் சலூன் கடைகள் திறக்க அனுமதி…

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 15நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும், நாளையும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அழகுசாதன கடைகள்,…

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 10 மாவட்டங்கள் எது தெரியுமா?

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை உச்சமடைந்துள்ள நிலையில், அதிக பாதிப்பு உள்ள 10 மாவட்டங்களின் பெயர்களை மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்த பட்டியலில்…

3வது நாள்: இந்தியாவில் தொடரும் 4லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு, 4ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொர்ந்து உயர்ந்து வருகிறது. தினசரி பாதிப்பில் உலக நாடுகளிலேயே முதலிடத்தில் தொடரும் இந்தியாவில், கடந்த 3 நாட்களாக சராசரி 4…

15நாள் பொதுமுடக்கம் எதிரொலி: நாளை (ஞாயிறு) முழு ஊரடங்கு ரத்து

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுப்பு நடவடிக்கையாக 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, சனி,ஞாயிறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக…

மளிகை, காய்கறி, கறி மற்றும் டீக்கடைகள் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி! எதற்கெல்லாம் அனுமதி கிடையாது?

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக 15 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி 10ந்தேதி முதல் 24ந்தேதி வரை 15 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு…

தமிழகத்தில் மே 10ந்தேதி முதல் 24ந்தேதி வரை 15 நாட்கள் முழு ஊரடங்கு! ஸ்டாலின்..

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், மே 10 முதல் 24 வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுஉள்ளது. மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே அரசு, தனியார்…