கோவாக்சினை விட கோவிஷீல்ட் அதிக திறன் உள்ளது : சுகாதார ஊழியர்கள் இடையே ஆய்வு
டில்லி இந்தியச் சுகாதார ஊழியர்களிடையே நடத்திய ஆய்வில் கோவாக்சினை விட கோவிஷீல்ட் தடுப்பூசி அதிக திறன் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள்…
டில்லி இந்தியச் சுகாதார ஊழியர்களிடையே நடத்திய ஆய்வில் கோவாக்சினை விட கோவிஷீல்ட் தடுப்பூசி அதிக திறன் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள்…
ஊட்டி தமிழக மருத்துவ அமைச்சர் மா சுப்ரமணியன் ஜூன் இறுதிக்குள் தமிழகத்துக்கு 37 லட்சம் தடுப்பூசிகள் வரும் என அறிவித்துள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாடெங்கும்…
டில்லி தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் உள்நாட்டில் பயணம் செய்யும் போது கொரோனா பரிசோதனை தேவை இல்லை என அறிவிக்க அரசு ஆலோசித்து வருகிறது. இரண்டாம் அலை தாக்குதலால்…
இந்தியாவில் நேற்று 1,01,159 பேருக்கு கொரோனா பாதிப்பு டில்லி இந்தியாவில் நேற்று 1,01,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,40,37,793 ஆகி இதுவரை 37,43,629 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,23,884 பேர்…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 12.557 மற்றும் கர்நாடகாவில் 12,209 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 12,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 14,672. மற்றும் ஆந்திராவில் 8,976 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 14,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
சென்னை சென்னை புறநகர் கோவளம் பகுதியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குப் பிரியாணி, மொபைல் ரிசார்ஜ் உள்ளிட்ட பரிசுகள் அளிக்கப்படுகின்றன. நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 1,644 பேரும் கோவையில் 2,645 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 20,421 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 22,37,233…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,644 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 21,404 ஆகி உள்ளது இன்று சென்னையில் 1,644 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…