திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 14,672. மற்றும் ஆந்திராவில் 8,976 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 14,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 25,33,083 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 227 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,947 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 21,429 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 24,61,729 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,60,996 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 8,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 17,58,339 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 90 பேர் உயிர் இழந்து இதுவரை 11,466 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 13,568 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 16,23,447 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,23,426 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.