கொரோனா உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை: கொரோனா உயிரிழப்புகளுக்கு அரசு இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக,…
சென்னை: கொரோனா உயிரிழப்புகளுக்கு அரசு இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக,…
சென்னை: கொரோனா தொற்று வெகுவாக குணமடைந்து வந்தாலும் தினசரி உயிரிழப்பு என்பது குறையாமல் இருந்தது. தற்போது கொரோனா உயிரிழப்பு 400-க்கும் கீழ் பதிவாகி உள்ளது மக்களை ஆறுதல்…
சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் 39.05 கோடிக்கு தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசிகள் நாளை முதல் தமிழகத்திற்கு…
உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவ சீனா தான் காரணம் என்ற பேச்சு மீண்டும் தீவிரமடைந்திருக்கும் நிலையில், வெளிநாடுகள் சீனா மீது தடை விதிக்கும் பட்சத்தில் அதிலிருந்து காத்துக்கொள்ள…
சென்னை: தடுப்பூசி கொள்கையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ள மத்தியஅரசு, தமிழகத்திற்கு இதுவரை வழங்கியுள்ள கொரோனா தடுப்பூசி எவ்வளவு, தமிழகஅரசு கொள்முதல் செய்துள்ளது எவ்வளவு என்ற தகவல் வெளியாகி…
தூத்துக்குடி: ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கப்பட்ட தூத்துக்கு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 17 மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 500 டன் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் வினியோகம்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த 2மாதங்களுக்கு பிறகு 1லட்சத்திற்கும் கீழ் குறைந்ததுள்ளது. இதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனாவை…
டில்லி பல முக்கிய காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் திட்டங்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதைக் கட்டாயம் ஆக்கி உள்ளன. நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தடுப்பூசி போடும்…
சென்னை கொரோனா தடுப்பூசி கொள்முதல் குறித்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல தியாகராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். நாடெங்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போடும்…
டில்லி இந்தியாவில் நேற்று 87,295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87,295 பேர் அதிகரித்து மொத்தம் 2,89,96,949 பேர்…