பொருளாதார தடையில் இருந்து தப்பிக்க புதிய சட்டம் இயற்றுகிறது சீனா
உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவ சீனா தான் காரணம் என்ற பேச்சு மீண்டும் தீவிரமடைந்திருக்கும் நிலையில், வெளிநாடுகள் சீனா மீது தடை விதிக்கும் பட்சத்தில் அதிலிருந்து காத்துக்கொள்ள…
உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவ சீனா தான் காரணம் என்ற பேச்சு மீண்டும் தீவிரமடைந்திருக்கும் நிலையில், வெளிநாடுகள் சீனா மீது தடை விதிக்கும் பட்சத்தில் அதிலிருந்து காத்துக்கொள்ள…
சென்னை: தடுப்பூசி கொள்கையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ள மத்தியஅரசு, தமிழகத்திற்கு இதுவரை வழங்கியுள்ள கொரோனா தடுப்பூசி எவ்வளவு, தமிழகஅரசு கொள்முதல் செய்துள்ளது எவ்வளவு என்ற தகவல் வெளியாகி…
தூத்துக்குடி: ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கப்பட்ட தூத்துக்கு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 17 மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 500 டன் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் வினியோகம்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த 2மாதங்களுக்கு பிறகு 1லட்சத்திற்கும் கீழ் குறைந்ததுள்ளது. இதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனாவை…
டில்லி பல முக்கிய காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் திட்டங்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதைக் கட்டாயம் ஆக்கி உள்ளன. நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தடுப்பூசி போடும்…
சென்னை கொரோனா தடுப்பூசி கொள்முதல் குறித்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல தியாகராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். நாடெங்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போடும்…
டில்லி இந்தியாவில் நேற்று 87,295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87,295 பேர் அதிகரித்து மொத்தம் 2,89,96,949 பேர்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,43,66,167 ஆகி இதுவரை 37,51,825 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,10,732 பேர்…
மாட்ரிட் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் ஸ்பெயின் நாட்டுக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் பல ஐரோப்பிய நாடுகள் கடும் பாதிப்பு அடைந்தன.…
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 9,313. மற்றும் ஆந்திராவில் 4,872 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 9,313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…