திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 9,313. மற்றும் ஆந்திராவில் 4,872 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 9,313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 26,42,393 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 211 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,158 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 21,921 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 24,83,650 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,48,177 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4,872 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 17,63,211 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 86 பேர் உயிர் இழந்து இதுவரை 11,552 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 13,702 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 16,37,149 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,14,510 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.