கொரோனா தடுப்பூசி விலை குறித்து மத்திய அரசு மீண்டும் பேச்சு வார்த்தை
டில்லி கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் விலை குறித்து மீண்டும் மத்திய அரசு பேச்சு வார்த்தைகள் நடத்தலாம் எனக் கூறப்படுகிறது. நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்ததால் தடுப்பூசி போடும்…
டில்லி கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் விலை குறித்து மீண்டும் மத்திய அரசு பேச்சு வார்த்தைகள் நடத்தலாம் எனக் கூறப்படுகிறது. நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்ததால் தடுப்பூசி போடும்…
டில்லி அமெரிக்காவின் பிஃபைஸர் நிறுவன கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கிடைத்தால் அதன் ஒரு டோஸ் விலை சுமார் ரூ. 730 ஆக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது அமெரிக்காவின்…
சென்னை: தமிழ்நாட்டில் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் புதிதாக 17 ஆயிரத்து 321 நபர்களுக்கு கொரோனா தொற்று…
சென்னை:தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் கோவை உள்பட 11 மாவட்டங்களில் இன்னும் பொதிப்பு தொடர்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும்…
சென்னை: கழகத்தின் மாவீரன், என் நெஞ்சம் நிறைந்த அன்பு உடன்பிறப்பாம் ஜெ.அன்பழகனை நாம் பிரிந்து ஓராண்டாகிறது. அவர் ஆற்றிய களப்பணிகள் மக்கள் நெஞ்சங்களில் என்றும் இருக்கும்! மக்கள்…
டெல்லி: மத்தியஅரசு பணியில் இருக்கும் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தால், அவர்களுக்கு 15 நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்கப்படும் என மத்தியஅரசு அறிவித்து…
டெல்லி: நாடு முழுவதும் இன்று கொரோனா உயிரிழப்பு 6,148 பதிவானது எப்படி என மத்தியஅரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர்…
சென்னை: தமிழகத்திற்கு 85 ஆயிரம் டோஸ் கோவாக்சின், 14,420 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்தன இன்று வந்தடைந்தன. இதன் காரணமாக மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட தடுப்பூசி போடும் பணி…
சென்னை: சென்னையில் கொரோனா 2வது அலையின் தாக்கம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா 3ஆவது அலைiய எதிர்கொள்வது தொடர்பாக சிறப்புகுழு அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.…
சென்னை: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக, 6,148 பேர் உயிரிந்துள்ளதுடன், புதியதாக 94,052 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள…