Category: News

கொரோனா 3வது அலை: முன்னேற்பாடு குறித்து தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர் புதிய உத்தரவு….

சென்னை: கொரோனா 3வது அலை அடுத்த ஓரிரு மாதங்களில் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்களப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர் புதிய உத்தரவை பிறப்பித்து…

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னை திருவொற்றியூரியில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தமிழக…

15/06/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று (14ந்தேதி) புதிதாக மேலும் 12,772 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 828 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் 12.772 பேர்களுக்கு புதிதாக கொரோனா…

முதல்வர் படம் பொறிக்கப்படாத பைகளில் மளிகை பொருட்கள் விநியோகம்… மக்கள் வியப்பு… பாராட்டு…

சென்னை: முதல்வர் படம் பொறிக்கப்படாத பைகளில் ரேசன் கடைகளில் 14வகை மளிகை பொருட்கள் விநியோகம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசு வழங்கும் மளிகை சாமான்கள்…

3நாள் முகாம்: நாளை மறுதினம் டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியுடன் சந்திப்பு நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு நடப்பதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமழக முதல்வராக பதவி ஏற்றபிறகு முதல்வர்…

மகிழ்ச்சி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் 95.64% ஆக அதிகரிப்பு, பாதிப்பு 5%க்கும் குறைந்தது….

டெல்லி: இந்தியாவில் கடந்த 75 நாட்களில் குறைந்த அளவாக இன்று 60,471 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.…

15/06/20201: இந்தியாவில் கடந்த 24மணிநேரத்தில் 60,471 பேர் பாதிப்பு, 1,17,525 பேர் மீட்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணிநேரத்தில் 60,471 பேர் பாதிப்பு, 1,17,525 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா 2வது அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வருகிறது.…

இன்று முதல் ரேஷன் கடைகளில் ரூ.2000 இரண்டாம் தவணை வழங்கல்

சென்னை இன்று முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத்தொகை இரண்டாம் தவணை ரூ.2000 வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு தலா ரூ.4000…

இந்தியாவில் நேற்று 59,958 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 59,958 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,958 அதிகரித்து மொத்தம் 2,95,70,035 பேர் பாதிப்பு…