Category: News

கொரோனா காலத்தில் பணியாற்றும் காவல்துறையினருக்கு தலா ரூ.5ஆயிரம் நிவாரணம்! ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கியது தமிழகஅரசு

சென்னை: கொரோனா காலத்தில் பணியாற்றும் காவல்துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. கொரோனா சூழலில் களப்பணியாற்றிவரும் காவல்துறையினர் ஒரு…

குழந்தைகளுக்கு பாதிப்பு? கொரோனா 3வது அலை குறித்து மக்களை குழப்பும் மருத்துவ நிபுணர்கள்….

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையே இன்னும் முழுமையாக ஒய்ந்தபாடில்லை அதற்குள் கொரோனா 3வது அலை வரப்போகிறது என உலக மக்களிடையே பயத்தை உருவாக்கி வருகின்றனர் மருத்துவ…

தடுப்பூசி மையங்களுக்கு வர முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி! சென்னை மாநகராட்சி

சென்னை: தடுப்பூசி மையங்களுக்கு வர முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னையில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள…

18/06/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தலைநகர் சென்னையில், மாநகராட்சி எடுத்த வலுவான பாதுகாப்பினால் கொரோனா வலுவிழந்து வருகிறது. சென்னை மாநகராட்சியின் நோய்த் தடுப்பு…

மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடனான ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். கொரோனா…

தலைமறைவான முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு…

சென்னை: நடிகை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி வன்புணர்வு செய்த பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள, முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.…

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ள எம்எல்ஏக்கள் மட்டுமே சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க அனுமதி! சபாநாயகர்

சென்னை: வரும் திங்கட்கிழமை தொடங்க உள்ள 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்எல்ஏக்கள் கொரோனா தொற்று சோதனை செய்ய வேண்டும் என்றும், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்…

18/06/2021 இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 62,480 பேர் பாதிப்பு 1,587 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. கடந்த 11-வது நாளாக ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கில் இருந்து…

கொரோனா கட்டுபாடு நீக்கத்தை மகிழ்ச்சியுடன் வானவேடிக்கையுடன் கொண்டாடிய நியூயார்க் மக்கள்… வீடியோ

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு கொரோனா கட்டுபாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளது. இதை நியூயார்க் மக்கள் வானவேடிக்கையுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி…

நேற்று இந்தியாவில் 19.29 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 19,29,476 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,397 அதிகரித்து மொத்தம் 2,97,61,986 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…