பிளஸ்2 மதிப்பெண்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும்; ஆந்திர அரசுக்கு கண்டனம்! உச்சநீதி மன்றம்…
டெல்லி: அனைத்து மாநிலங்களும் பிளஸ்2 மதிப்பெண்ளை ஜூலை 31-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பிளஸ்2 தேர்வு நடத்துவதாக அறிவித்துள்ள ஆந்திர மாநில அரசுக்கு…