Category: News

பொதுமக்களின் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு! டிஜிபி சைலேந்திரபாபு..

சென்னை: தமிழ்நாட்டின் 30வது டிஜிபியாக பதவி ஏற்றுள்ள சைலேந்திரபாபு ஐபிஎஸ், பொதுமக்களின் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். டிஜிபி திரிபாதி ஓய்வுபெற்றத்தைத்…

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் நாளை முதல் மீண்டும் கைரேகை பதிவு கட்டாயம்….

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் ரேஷன் கடைகளில் மீண்டும் கைரேகை பதிவு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இடையில், பு கொரோனா நிவாரணப்…

30/06/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4,512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தலைநகர் சென்னையில், 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில்…

30/06/2021: இந்தியாவில் 45,951 பேருக்கு கொரோனா பாதிப்பு 817 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,951 பேருக்கு கொரோனா பாதிப்பும்., 817 பேர் உயிரிழந்தும் உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்…

இரண்டாம் அலை கொரோனாவால் இந்தியாவில் 798 மருத்துவர்கள் மரணம்

டில்லி இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனாவால் 798 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…

கொரோனாவால் இறந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்துச்சென்று இறுதிச்சடங்கு செய்ய அனுமதி! பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்துச்சென்று இறுதிச்சடங்கு செய்ய கேரள மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளார். இது அம்மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

கொரோனா பரிசோதனை அறிக்கை அவசியம் : விமான பயணிகளுக்குச் சிக்கல்

சென்னை விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை அவசியம் என்னும் விதியால் பல விமானப் பயணிகளுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அனைத்து மாநில அரசுகளும் விமானத்தில்…

பிரேசில் : இந்திய கோவாக்சின் தடுப்பூசி கொள்முதல் ஒப்பந்தம் ரத்து.

பிரேசிலியா இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவாக்சின் தடுப்பூசி கொள்முதல் ஒப்பந்தத்தை பிரேசில் அரசு ரத்து செய்ய உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரேசில் மூன்றாம் இடத்தில்…

உருமாற்றம் அடைந்த கொரோனாவுக்கு எதிராக இரு தடுப்பூசிகளும் சிறப்பாக செயல்படுகின்றன: ஐசிஎம்ஆர்

டெல்லி: ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா போன்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளும் சிறப்பாக செயல்படுவதாக இந்திய…

தடுப்பூசி தட்டுப்பாடு : இன்று சென்னையில் முகாம்கள் மூடல்

சென்னை கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று சென்னையில் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளன. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில்…