பொதுமக்களின் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு! டிஜிபி சைலேந்திரபாபு..
சென்னை: தமிழ்நாட்டின் 30வது டிஜிபியாக பதவி ஏற்றுள்ள சைலேந்திரபாபு ஐபிஎஸ், பொதுமக்களின் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். டிஜிபி திரிபாதி ஓய்வுபெற்றத்தைத்…