சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் ரேஷன் கடைகளில் மீண்டும் கைரேகை பதிவு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.  இடையில், பு கொரோனா நிவாரணப் பொருட்கள் விநியோகத்தை முன்னிட்டு கைவிரல் ரேகைப்பதிவு முறை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாளை முதல் (ஜூலை 1) மீண்டும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகைப் பதிவு  அமல் படுத்தப்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,