Category: News

தமிழகத்தில் கூடுதலாக 100 விரைவு பேருந்துகள் இயக்கம்

சென்னை கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மேலும் 100 விரைவு பேருந்துகளை அரசு இயக்க உள்ளது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் கொரோனா…

பிரிட்டனில் முதியோருக்கு 3 ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசி

லண்டன் பிரிட்டனில் வயது முதிர்ந்தோருக்கு 3 ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் கொரோனா தாக்குதலில் பிரிட்டன் 7 ஆம் இடத்தில்…

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் கோவிஷீல்டுக்கு அனுமதி

பெர்ன் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் கோவிஷீல்டுக்கு அனுமதி அளித்து இந்தியப் பயணிகள் பயணம் செய்யப் பச்சைக் கொடி காட்டி உள்ளன. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும்…

வரும் மாதங்களில் 96 நாடுகளில் டெல்டா கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் : உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா வரும் மாதங்களில் 96 நாடுகளில் டெல்டா வகை கொரோனா வரைஸ் ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனாவால் 18.29…

டாக்டர்ஸ் டே: மருத்துவர்களின் சேவையை சிறப்பிக்கும் பாராட்டு விழா! முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது

சென்னை: தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி, மருத்துவர்களின் சேவையை சிறப்பிக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், தமிழ்நாடு அரசு, மக்கள்…

ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? முதல்வர் ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்கள், உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கை நீடிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நாளை மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில்…

01/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 4,506 பேர் புதிதாக கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில், 257பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை…

மாநிலம் முழுவதும மொத்தம் 3,724 கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும்‘ 3,724 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. அது தொடர்பான விவரப்பட்டி மாவட்ட வாரியாக பட்டியலும்…

12வயதுக்கு மேற்பட்டோருக்கு ஊசியில்லா கொரோனா தடுப்பூசி: அனுமதி கோரி ஜைடஸ் கெடிலா மனு…

டெல்லி: 12வயது முதல் 18 வயதுவரை உள்ள சிறுவர்களுக்கு ஊசியில்லா கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி ஜைடஸ் கெடிலா நிறுவனம் மத்தியஅரசிடம் மனு வழங்கி உள்ளது. இந்தியாவில்…

நெடுஞ்சாலைத்துறைக்கு நிலம் விற்பனை முறைகேடு: காஞ்சிபுரம், ராணிப்பேட்டை பகுதிகளில் விசாரணை தீவிரம்

சென்னை: அரசு நிலம் முறைகேடாக நெடுஞ்சாலைத்துறைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது தொடர்பாக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களில் ஆய்வு மற்றும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம்…