சென்னை

மிழகத்தில் இன்று 4,481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 37,526 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,61,973  பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 3,21,58,926 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 4,480 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை  24,84,177  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 102 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 32,721 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,044  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 24,13,930  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 37,526  பேர் சிகிச்சையில் உள்ளனர்.