இந்தியாவில் நேற்று 34,026 பேருக்கு கொரோனா பாதிப்பு
டில்லி இந்தியாவில் நேற்று 34,026 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,06,18,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,026 அதிகரித்து…
டில்லி இந்தியாவில் நேற்று 34,026 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,06,18,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,026 அதிகரித்து…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,49,11,054 ஆகி இதுவரை 40,00,290 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,34,653 பேர்…
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள டாக்டர் சர்ஜிடோ அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 63 நோயாளிகள் பலியானதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. உலகின் நான்காவது அதிக…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 2,848 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 2,848 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 214 பேரும் கோவையில் 436 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 3,715 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,00,002…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 214 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,937 ஆகி உள்ளது இன்று சென்னையில் 214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 3,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 34,926 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,55,271 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
டில்லி வரும் 15 ஆம் தேதி முதல் இந்தியாவில் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிகள் விநியோகம் தொடங்குகிறது. அமெரிக்க நாட்டு தயாரிப்பான மாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசிகள் 90%…
டெல்லி: எல்கர் பரிஷத் வழக்கில்,பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் (உபா சட்டம்) கைது செய்யப்பட்டிருந்த 84வயது சமூக செயற்பாட்டாளார் ஸ்டேன் ஸ்வாமி காலமானார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய…
சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு பச்சை துரோகம் செய்துள்ளது தமிழ்நாடு பா.ஜ.க என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு விரோதமாகச் செயல்படும் கர்நாடக…