ஜூலை 31 வரை தமிழகத்தில் தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு
சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஜூலை 31 வரை தமிழகத்தில் தளர்வுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு காரணமாகத்…
சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஜூலை 31 வரை தமிழகத்தில் தளர்வுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு காரணமாகத்…
கொரோனா காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக தொடர்ந்து மூடப்பட்டிருந்த பாரிஸ் நகர ஈபிள் கோபுரம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஈபிள் கோபுரம்…
அபுதாபி: பக்ரீத் பண்டிகை வரவிருக்கிற நிலையில், இந்திய ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி திடீர் ஊரடங்கை அறிவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபு தாபியில்…
ஜெனிவா: கொரோனா தொற்றின் 3வது அலையின் தொடக்கத்தில் உலக நாடுகள் உள்ளது. அதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து…
டெல்லி: நாடு முழுவதும் இன்று மேலும் 38,949 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.99% ஆக குறைந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று…
சென்னை: பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து 38 மாவட்ட கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம்…
சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19ந்தேதி காலையுடன் முடிவடைய உள்ளதால், ஊரங்கை மேலும் நீட்டிப்பது குறித்து மருத்து நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று…
சென்னை மக்கள் நெரிசல் அதிகரிப்பதால் சென்னையில் மீண்டும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.…
நய்பிதாவ் மியான்மர் நாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருவதால் மயான ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. மியான்மரில் தற்போது கொரோனா மரணங்கள் மிகவும் அதிகரித்து வருகின்றன. சிறிய நாடான…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,96,34,785 ஆகி இதுவரை 40,82,589 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,57,238 பேர்…