Category: News

தடுப்பூசிக்கு எதிரான வானொலி அறிவிப்பாளருக்கு கொரோனாவால் மன மாற்றம்

வாஷிங்டன் தடுப்பூசிக்கு எதிராகப் பேசி வந்த வானொலி அறிவிப்பாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தற்போது ஆதரவாளர் ஆகி உள்ளார். அமெரிக்காவில் தென்னிஸ் பகுதியைச் சேர்ந்தவர் பில் வாலண்டைன்.…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,843, கேரளா மாநிலத்தில் 17,466 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 6,843 மற்றும் கேரளா மாநிலத்தில் 17,466 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 126 பேரும் கோவையில் 169 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,808 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,48,497…

சென்னையில் இன்று 126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 126 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,551 ஆகி உள்ளது இன்று சென்னையில் 126 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,808 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,808 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 23,364 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,44,219 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

“வங்கிக் கணக்கு முடக்கப்படும்” என வரும் லிங்கை தொடவேண்டாம்- சென்னை போலீசார் எச்சரிக்கை

சென்னை: 10 நிமிடத்தில் அப்டேட் செய்யவில்லையென்றால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என செல்போனிற்கு வரும் மெசேஜ் லிங்கை தொடவேண்டாம் என சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம்…

தனியார் ஆம்புலன்ஸ் கட்டணத்தில் பொதுமக்களை ஏமாற்றிய ஆம் ஆத்மி அரசு

டில்லி தனியார் ஆம்புலன்ஸ்கள் வசூலிக்கும் கட்டணங்கள் மாற்றி கேட்ஸ் ஆல் வழங்கப்பட்ட உத்தரவு செல்லுபடி ஆகாது என நேஷனல் ஹெரால்ட் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.43 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,33,71,857 ஆகி இதுவரை 41,67,913 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,89,975 பேர்…

இந்தியாவில் நேற்று 40,279 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 40,279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,13,71,585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,279 அதிகரித்து…

பிளிச்சிங் பவுடர் சாப்பிட்ட நெல்லை குழந்தையின் சிகிச்சைக்காக சென்னையில் அரசு வீட்டை ஒதுக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: பிளிச்சிங் பவுடர் சாப்பிட்ட நெல்லை குழந்தையின் சிகிச்சைக்காக சென்னையில் அரசு வீட்டை ஒதுக்கி, அதற்கான சாவியை அந்த குழந்தையின் பெற்றோரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்துள்ளார். அமைச்சரின்…