Category: News

நாடு முழுவதும் 24 போலி பல்கலைகழகங்கள் – அதில் 8 பாஜக ஆளும் உ.பி.யில்! யுஜிசி அதிர்ச்சி தகவல்

டெல்லி: ‘நாடு முழுதும் 24 போலி பல்கலைக்கழங்கள் இயங்கி வருவதாக, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு கண்டறிந்து இருப்பதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. பாராளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.95 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,95,57,449 ஆகி இதுவரை 42,47,966 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,72,794 பேர்…

இந்தியாவில் நேற்று 30,029 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 30,029 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,17,25,399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,029 அதிகரித்து…

இன்று கர்நாடகாவில் 1,285 ஆந்திரப் பிரதேசத்தில் 1,546  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,285 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,546 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,285 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 189 பேரும் கோவையில் 219 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,957 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,63,544…

சென்னையில் இன்று 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 189 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,735 ஆகி உள்ளது இன்று சென்னையில் 189 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,957 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,957 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,385 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,45,321 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசி ஒப்புதலுக்கான விண்ணப்பத்தை திரும்ப பெற்றது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்…

டெல்லி: ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்பு கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கக்கோரி இந்திய அரசிடம் தாக்கல் செய்த விண்ணப்பத்தை, திரும்ப…

தினசரி 1லட்சம் பேரை பாதிக்கும் கொரோனா 3வது அலை: ஐஐடி வல்லுநர்கள் அதிர்ச்சி தகவல்…

டெல்லி: தினசரி 1லட்சம் பேர் வரை பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா தொற்றின் 3வது அலை இந்தியாவில் இந்த மாதம் (ஆகஸ்டு) பரவும் வாய்ப்பு உள்ளதாக ஐஐடி ஆராய்ச்சி…

கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு கொரோனா சோதனை கட்டாயம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் மீண்டும் வெகுவாக அதிகரித்துள்ளதால், அங்கிருந்து தமிழ்நாடு வருவோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…