சென்னை

மிழகத்தில் இன்று 1,957 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,385 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,45,321  கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 3,77,50,115 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,957 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இதில் வெளிநாட்டில் இருந்து 2 பேர், வெளி மாநிலங்களில் இருந்து 3 பேர் வந்துள்ளனர்.   இதுவரை  25,63,544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 28 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 34,130 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,068  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 25,09,029  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 20,524 பேர் சிகிச்சையில் உள்ளனர்.