பிள்ளைகள் தாய் பெயரை இன்ஷியலாக பயன்படுத்தலாம்! டெல்லி நீதிமன்றம்
டெல்லி: பெற்ற தாயின் பெயரை இனிஷியலாக பயன்படுத்த, குழந்தைகளுக்கு உரிமை உள்ளது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. நமது நாட்டில் பொதுவாக குழந்தைகளின் தந்தை பெயரை மட்டுமே…
டெல்லி: பெற்ற தாயின் பெயரை இனிஷியலாக பயன்படுத்த, குழந்தைகளுக்கு உரிமை உள்ளது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. நமது நாட்டில் பொதுவாக குழந்தைகளின் தந்தை பெயரை மட்டுமே…
லண்டன்: ஜான்சன் & ஜான்சன் நிறுவன தயாரிப்பான ‘சிங்கிள் டோஸ்’ டோஸ் கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்…
சென்னை: கொரோனா பொதுமுடக்க காலத்தில், கற்றல் – கற்பித்தல் இடைவெளி ஏற்படுவதால், 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு ‘அசைன்மென்ட்’ கொடுக்க வேண்டும் என…
சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1985 பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில், 189 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.…
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகன், சம்பந்தி மற்றும் முன்னாள் அமைச்சர் 8 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இது அதிமுகவினர்…
Открываем дверь на лучшее онлайн-казино Украины. Хотя для интернет-просторах можно повстречать уйму игровых порталов, игорный дом конец удивить хотя (бы)…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக மேலும் 38,628 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 40,017 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 617…
ஜெனிவா: உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,24,03,1633 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் கொரோனா தொற்று உலக நாடுகளை மிரட்டி வருகிறது.…
சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 25,71,383. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,39,291 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை இன்று இரவு வெளியிட்டுள்ள…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,985 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் 30 பேர் உயிரிழந்துள்னர். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி…