Category: News

நவம்பர் 1 முதல் கேரளாவில் அனைத்து வகுப்புக்களுக்கும் பள்ளிகள் திறப்பு : முதல்வர் அறிவிப்பு

திருவனந்தபுரம் நவம்பர் 1 முதல் கேரளாவில் அனைத்து வகுப்புக்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன் அறிவித்துள்ளார். கடந்த வருடம் முதலே நாடெங்கும் கொரோனா…

தமிழகத்தில் இன்று 1,697 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,697 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,45,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,56,850 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

தமிழகத்தில்  மெகா தடுப்பூசி முகாம் : 6 மணி வரை 15.23 லட்சம் பேருக்குத் தடுப்பூசி

சென்னை தமிழகத்தில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் மாலை 6 மணி வரை 15.23 லட்ச்ம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்ற வாரத்தைப் போல இன்று தமிழகம்…

12.74 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது – அமைச்சர் மா. சுப்ரமணியன்

சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மாபெரும் மருத்துவ முகாம்களில் இதுவரை 12.74 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.…

கொரோனா விதிமீறல் – திறப்பு விழா சலுகை அறிவித்துக் கூட்டத்தைக் கூடிய கடைக்குச் கடைக்கு சீல் வைப்பு 

புதுக்கோட்டை: திறப்பு விழா சலுகை அறிவித்துக் கூட்டத்தைக் கூடிய கடைக்குக் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் புதுக்கோட்டையில் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தெப்பக்குளம் பகுதியில்…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 4 கோடியைக் கடந்துள்ளது 

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 4 கோடியைக் கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இரண்டாவது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் தற்போது நடைபெற்று வருகிறது.…

மாணவர்களிடம் கொரோனா பயத்தை ஏற்படுத்தக் கூடாது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திருப்பூர்: மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் கொரோனா பயத்தை ஏற்படுத்தக் கூடாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாநகரில் நடைபெற்று வரும் கொரோனா…

அக்டோபர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு – ராதாகிருஷ்ணன்

சென்னை: அக்டோபர் மாதம் இறுதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இரண்டாவது அலையில்…

தமிழகத்தில் 2 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

சென்னை இன்று தமிழகத்தில் 2 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. கொரோனா 2 ஆம் அலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் தற்போது நிலைமை…