இனி திங்கட்கிழமைகளில் தடுப்பூசி போடும் பணிகள் நடக்காது : சுகாதார செயலர் அறிவிப்பு
சென்னை இனி திங்கள்கிழமைகளில் தடுப்பூசி போடும் பணிகள் நடக்காது எனச் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேற்று உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் ஒரு பகுதியாகச்…