Category: News

நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும்வரை போராட்ட களத்திலேயே காத்திருப்போம்! ராகேஷ் திகாயத்…

டெல்லி: “நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்படும் வரை போராட்ட களத்திலேயே காத்திருப்போம் என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்து உள்ளார். மத்திய…

அதிகாலை 4மணிக்கு கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! சென்னைவாசிகள் நிம்மதி…

சென்னை: கடந்த 2 நாட்களாக மிரட்டி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே அதிகாலை 4மணி அளவில் கரையை கடந்து விட்டதாக வானிலை ஆய்வு மையத்…

18/11/2021 7.30 PM: சென்னை உள்பட தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 775 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 116 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று…

செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 3,000 கன அடியாக அதிகரிப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 2,000 கன அடி திறந்து விடப்பட்டு வந்த நிலையில், இன்று 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. சென்னையில்…

மயான பணியாளர்களும் முன்களப் பணியாளர்களே! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: மயான பணியாளர்களும் முன்களப்பணியாளர்கள் என அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி மயான பணியாளர்கள் இறக்க நேரிடும்போது, அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்…

மழைக்கு மத்தியில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் 9-வது மெகா தடுப்பூசி முகாம்…

சென்னை: தலைநகர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று 9-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையிலும் தடுப்பூசி…

17/11/2021 7.30 PM: தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்றுமேலும் 782 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 116 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த 24மணி…

அரசு கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் 37 பேர் கிரேடு-2 முதல்வர்களாக நியமனம்… தமிழகஅரசு

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் 37 பேர் பதவி உயர்வு பெற்று கிரேடு-2 முதல்வர்களாக நியமிக்கப்படுவதாக தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும்…

பொங்கல் தொகுப்பில் பரிசு பணத்தை காணவில்லை! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: பொங்கல் தொகுப்பில் பரிசு பணத்தை காணவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, அனைத்து…