Category: News

ஒமிக்ரான் பரவலை தடுக்க இரவுநேர ஊடங்கு ‘வேஸ்ட்!’ டாக்டர் பிரப்தீப் கவுர்

டெல்லி: கொரோனா மற்றும் ஒமிக்ரான்(Omicron) பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு பயன்படாது, எல்லைகள் தொற்று பரவலை தடுக்காது என தேசிய பரவு நோயியல் நிறுவனத்தின் (என்.ஐ.இ)…

ஜனவரி 31வரை கட்டுப்பாடுகள் நீடிப்பு – தேவைப்பட்டால் மாவட்ட அளவில் கட்டுப்பாடு! மத்தியஅரசு

டெல்லி: ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், தற்போது அமலில் உள்ள கொரோனா ஊரடங்கு ஜனவரி 31வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தொற்று பாதிப்பை பொறுத்து, மாவட்ட…

கொரோனா பரவல் தீவிரம்: ராஜஸ்தானில் மேலும் 3 பேருக்கும், கோவாவில் ஒருவருக்கும் ஒமிக்ரான் தொற்று

டெல்லி: நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவல் தீவிரம் அடைந்துள்ளது. ராஜஸ்தானில் இன்று மேலும் 3 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியான நிலையில், முதன்முறையாக கோவா மாநிலத்தில் ஒருவருக்கு…

15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கு ஜனவரி 1 முதல் முன்பதிவு! மத்தியஅரசு அறிவிப்பு…

டெல்லி: 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கு ஜனவரி 1 முதல் முன்பதிவு தொடங்க உள்ளதாகவும், இணையதளம் ம்ற்றும் CoWIN app மூலம் பதிவு செய்து கொள்ளலாம்…

தமிழ்நாட்டில் இதுவரை 97 பேருக்கு அறிகுறி; 34 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளது! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இதுவரை 97 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி உள்ளது என்றும், 34 பேருக்கு மட்டுமே ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு மக்கள்…

27/12/2021: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 578 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 578 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணிவரையிலான கடந்த 24மணி கொரோனா பாதிப்பு…

16வது மெகா முகாமில் 17.31 லட்சம் பேருக்கு தடுப்பூசி! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெடற்ற 16வது மெகா தடுப்பூசி முகாமில் 17.31 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மேலும்,…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 6,531 பேர் பாதிப்பு – 7.52 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 7,52,935 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 6,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,531 பேர்…

2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டோர்களுக்கு 9 மாதத்துக்கு பிறகே பூஸ்டர் தடுப்பூசி

டில்லி ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி கொண்டோர் 9 மாதங்களுக்கு பிறகே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என விரைவில் அரசு அறிவிக்கும் எனக்…