Category: News

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,071 ஆக உயர்வு…

சென்னை: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,071 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி அளவில் வெளியிட்ட தகவலின்படி, நாடு முழுவதும்…

08/01/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 1,41,986 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 1,41,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கொரோனா நிலவரத்தை…

தமிழகம் முழுவதும் இன்று 18-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது…!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 18-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் – 07.01.2022

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…

காவல்துறையினருக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல் படுத்தி உ ள்ள ஊரடங்கில் காவல்துறையினருக்கான வழிகாட்டு முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர தமிழகத்தில்…

நுரையீரல் செல்கள் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படலாம் : விஞ்ஞானி எச்சரிக்கை

லண்டன் இந்திய வம்சாவளி விஞ்ஞானி ரவீந்திர குப்தா ஒமிக்ரான் தொற்றால் நுரையீரல் செல்கள் பாதிப்பு அடைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின்…

குரோம்பேட்டை எம்.ஐ.டி கொரோனா பாதிப்பு 140 ஆக உயர்வு- சரவணா ஸ்டோர்சில் 30 பேர் பாதிப்பு…

சென்னை: குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ்சில் பணியாற்றி வந்த ஊழியர்கள் 30 பேருக்கும் தொற்று…

சர்வதேச நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு 7 நாள் கட்டாய வீட்டுத் தனிமை! மத்தியஅரசு

டெல்லி: சர்வதேச நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு 7 நாள் கட்டாய வீட்டுத் தனிமைப்படுத்தல் இருக்க வேண்டும் என மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. உலகம் முழுவதும்…

இந்தியா வருகை தரும் ஆபத்தான நாடுகளின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை வெளியிட்டது மத்தியஅரசு…

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள வரும் சூழலில், இந்தியா வரும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள ஆபத்தான நாடுகளின் பட்டியலை மத்தியஅரசு வெளியிட்டு…

பாமக மாநில துணைச்செயலாளர் திருஞானம் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்…

சென்னை: பாமக மாநில துணைச்செயலாளர் திருஞானம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அதிமுக இணைஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும்,…