ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து வாழ முடிவு தனுஷ் திடீர் அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து வாழப்போவதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். 18 ஆண்டுகள் கணவன் மனைவியாக நல்ல நண்பர்களாக வாழ்ந்த நிலையில் இனி…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து வாழப்போவதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். 18 ஆண்டுகள் கணவன் மனைவியாக நல்ல நண்பர்களாக வாழ்ந்த நிலையில் இனி…
சபரிமலை சென்னை பக்தர் ஒருவர் பம்பையில் இருந்து சபரிமலைக்கு அங்கப்பிரதட்சணமாகச் சென்றுள்ளார். சபரிமலை சன்னிதானத்துக்குப் பம்பையில் இருந்து நீலிமலை, சுப்பிரமணிய பாதை என்று 2 பாதைகள் உள்ளன.…
சென்னை தமிழகத்தில் இன்று 23,443 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 29,63,366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,40,268 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…
சென்னை சென்னை நகரில் 15-17 வயதுடையோரில் 66% பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு தீவிரமாகி உள்ளது. ஏற்கனவே…
லண்டன் இங்கிலாந்தில் ஒமிக்ரான் பரவல் மிகவும் கடுமையாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் ஒமிக்ரான் பரவல் முதலில் கண்டறியப்பட்டது. அது வேகமாகப் பல உலக…
குருகிராம்: ரூ.125 கோடி காண்டிராக்ட் மோசடி செய்தது தொடர்பாக எல்லை பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர் அரியானா…
சென்னை: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தெரனிராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா…
சென்னை: இணை நோய் பாதிப்புக்குள்ளான 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இல்லத்திற்கே சென்று பூஸ்டர் தடுப்பு ஊசி போடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னையில்…
பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹூபளியில் 150 காவல் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது காவலர்கள் மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ஒருநாள்…