Category: News

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.56 லட்சம் பேர் பாதிப்பு – 14.62 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 14,62,261 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,86,384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,86,384 பேர்…

தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மொத்தம் 600 இடங்களில் இன்று முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் கொரோனா…

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கு ஆண் குழந்தை…

மும்பை: பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவர் மகிழ்ச்சியுடன் டிவிட் மூலம் தெரியப்படுத்தி உள்ளார். மேலும்,’ எங்கள்…

26/01/2022: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,85,914 பேருக்கு கொரோனா பாதிப்பு; 665 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,85,914 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், மேலும் 665 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று…

இரவு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக முதல்வர் நாளை ஆலோசனை

சென்னை கொரோனா பரவலால் அறிவிக்கப்பட்ட இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை தமிழக முதல்வர் ஆலொசனை நடத்த உள்ளார். கடந்த 6 ஆம்…

தமிழகத்தில் இன்று 30,055 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 25/01/2022

சென்னை தமிழகத்தில் இன்று 30,055 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 31,94,260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,48,469 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

தஞ்சையில் எம்ஜிஆர் சிலை உடைப்பு! ஒருவர் கைது…

தஞ்சை: தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலையை மர்ம நபர்கள் பெயர்த்தெடுத்து உடைத்து தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளது.…

தமிழகத்தில் புதிய ‘ஸ்டெல்த் ஓமிக்ரான்’? சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்…

சென்னை: தமிழகத்தில் புதிய ஸ்டெல்த் ஓமிக்ரான் பரவி உள்ளதா என்பது குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல் தெரிவித்து உள்ளது. ஒமிக்ரான் தொற்றின் புதிய…

தமிழகத்தில் கொரோனா இறப்பு குறைவாகவே உள்ளது! அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா இறப்பு குறைவாகவே உள்ளது இன்னும் 3 நாளில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விவரம் தெரிய வரும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம்? தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…

சென்னை: மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம்? என்று தமிழகஅரசு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அதுபோல, தமிழக அரசும், மக்கள் இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை…