Category: 2026 TN ASSEMBLY ELECTION

‘தொகுதி மறுவரையறை – அரசியல் அதிகாரத்தை ஒரே மையத்தில் குவிக்கும் மத்திய பாசிச பாஜக அரசின் செயல்பாடு! செல்வபெருந்தகை

சென்னை: ‘தொகுதி மறுசீரமைப்பு” என்ற பெயரில், இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை தகர்த்து அரசியல் அதிகாரத்தை ஒரே மையத்தில் குவிக்க முனையும் மத்திய பாசிச பாஜக அரசின் செயல்பாடுகள்…

இன்று கூடுகிறது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர்…! மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்ய திட்டம்…

டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மத்தியஅரசு மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்…

தொகுதி மறுவரையறைக்கு எதிராக இன்று கருப்புக்கொடி போராட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு…

சென்னை: தி.மு.கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தொகுதி மறுவரையறைக்கு எதிரான கருப்புக்கொடிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இன்று (ஏப்.15) வெளியிட்டுள்ள சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்…

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறையின்…

விஜயின் ‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த விவகாரம்! உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு

சென்னை: நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளத்தில் கசிந்த விவகாரம் சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை மனுவாக தாக்கல் செய்தால், வழக்கு விசாரணைக்கு…

பா.ஜ.க கொட்டத்தை அடக்கவேண்டும்! தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…

தருமபுரி: பா.ஜ.க கொட்டத்தை அடக்கவேண்டும் என தருமபுரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக கூறினார். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23ந்தேதி நடைபெற…

கருணாநிதி ஆட்சியில் மதுரைக்கு வரமுடியாத நிலையில் இருந்தவர் – பயத்தில் கண்டதை உளறும் மு.க.ஸ்டாலின்… எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: கருணாநிதி ஆட்சியில் மதுரைக்கு வரமுடியாத நிலையில் இருந்தவர் ஸ்டாலின் என்றும், பயத்தில் கண்டதை உளறி வருகிறார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.…

தொகுதி மறுவரையறை மசோதா: திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னை: நாடாளுமன்றத்தில் நாளை தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் திமுக மாவட்ட செயலாளர்க ளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார். தொகுதி…

பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்! தமிழ்நாடு பாஜக கண்டனம்…

சென்னை: பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சு இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதை…

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் தோறும் நாளை கருப்புகொடி! முதல்வர் ஸ்டாலின் – வீடியோ

டெல்லி: மத்திய அரசு நாளை (ஏப்ரல் 16) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை வீடுகள் தோறும் கருப்புகொடி ஏற்றப்படும்…