கருணாநிதி ஆட்சியில் மதுரைக்கு வரமுடியாத நிலையில் இருந்தவர் – பயத்தில் கண்டதை உளறும் மு.க.ஸ்டாலின்… எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: கருணாநிதி ஆட்சியில் மதுரைக்கு வரமுடியாத நிலையில் இருந்தவர் ஸ்டாலின் என்றும், பயத்தில் கண்டதை உளறி வருகிறார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.…