Category: விளையாட்டு

சச்சின் டெண்டுல்கரை களத்தில் சீண்டுவது தேவையற்ற வேலை: பிரெட்லீ

மும்பை: களத்தில் சச்சின் டெண்டுல்கரை வம்பிழுப்பது தேவையற்ற வேலை. அவர் ஒரு கிரிக்கெட் கடவுள் மற்றும் மன்னர் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் பந்துவீச்சாளர் பிரெட்லீ. முன்னாள்…

தரமான சம்பவத்தை செய்த இந்தியாவின் இளம் குத்துச்சண்டை வீரர்..!

புதுடெல்லி: இந்தியாவின் மிஸோரம் மாநிலத்தைச் சேர்ந்த நுட்லாய் லால்பியாகிமா என்ற 22 வயது இளைஞர், குத்துச்சண்டைப் போட்டியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி மாபெரும் சாதனை படைத்துள்ளார்.…

இந்திய கிரிக்கெட் அணி  சீருடையின் புதிய விளம்பரதாரர் யார் தெரியுமா?

டில்லி இந்திய கிரிக்கெட் அணி சீருடையின் விளம்பரதாரர் ஒப்போ நிறுவனத்தின் ஒப்பந்தம் மாற்றப்பட உள்ளது. சீனாவின் புகழ்பெற்ற மொபைல் நிறுவனமான ஒப்போ கடந்த 2017 முதல் இந்திய…

முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் ஐசிஏ அமைப்பை அங்கீகரித்த பிசிசிஐ

ஷார்ஜா: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் அமைப்பான இந்தியன் கிரிக்கெட்டர்ஸ்’ அசோசியேஷன்(ஐசிஏ) என்ற அமைப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) அங்கீகரித்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இந்த அமைப்பானது…

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக பெயர் மற்றும் எண்ணுடன் சீருடை

லண்டன் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளின் சீருடையின் முதுகுப் பகுதியில் பெயர் மற்றும் எண்கள் இடம் பெற உள்ளன. ஒரு நாள்…

ராணுவத்தில் பாராசூட் பயிற்சி பெறப்போகும் தோனி!

ஸ்ரீநகர்: ராணுவத்தில் கவுரவ லெப்டினண்ட் கர்னலாக இருந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, காஷ்மீரில் ராணுவ பாராசூட் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல்…

இலங்கை வீரர் லசித் மலிங்கா ஓய்வு தேதி அறிவிப்பு!

உலக கிரிக்கெட் வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து வரும், இலங்கை வேகப்பந்து வீச்சாளரும், யாக்கர் வீசுவதிலும் வல்லவருமான லசித் மலிங்கா வரும் ஜூலை 26ம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான்…

‘நோ பால்’ விவகாரம்: பிசிசிஐ-ன் கோரிக்கையை ஏற்ற ஐசிசி

மும்பை: கிரிக்கெட் ஆட்டத்தின்போது, பவுலர்களின் சில பந்துகள், அம்பயர்களால் நோபால் என சொல்லப் படுவதும், இது தொடர்பாக அவ்வப்போது சர்ச்சைகள் எழுவதும் வாடிக்கை. அதுபோல சில நேரங்களில்…

எப்போது ஓய்வு பெறுவார் தோனி? – முடிவு அவரின் கைகளில்..!

மும்பை: மகேந்திர சிங் தோனிக்கு, உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியுடன் ஆடிய அரையிறுதி ஆட்டம்தான் இறுதி சர்வதேச ஒருநாள் போட்டி என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டாலும், தனது ஓய்வு முடிவு…

மேற்குஇந்திய தீவு போட்டிகளில் முதன்முறையாக ஐபிஎல் வீரர்களை களமிறக்கியுள்ள பிசிசிஐ!

மும்பை: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கான வீரர்கள், அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுமுக வீரர்களாக ஐபிஎல் போட்டிகளில் கலக்கி வந்த நவ்தீப் சைனி மற்றும் ராகுல் சாஹர் போன்ற…