Category: விளையாட்டு

தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே தொடர்வார்: இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே தொடர்வார் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான…

தங்கம் வெல்லும் மனஉறுதியுடன் சுவிட்சர்லாந்து புறப்பட்ட சிந்து!

புதுடெல்லி: சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள 2019 பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்வேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் இந்திய வீராங்கணை சிந்து. பிரேசில் நாட்டில் கடந்தமுறை…

அடுத்தடுத்து சாதனைக் கற்களை கடந்துகொண்டே செல்லும் விராத் கோலி..!

மும்பை: மேற்கிந்திய தீவுகளில் நடந்துமுடிந்த ஒருநாள் தொடரில், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி இரண்டு சதங்களை அடித்ததன் மூலம் சில சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். ஒருநாள்…

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ‘கோச்’ யார்? இன்று இரவு அறிவிப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ‘கோச்’ தேர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில், இன்று இரவு அணியின் பயிற்சியாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

டிஎன்பிஎல் சாதனை பவுலர்: பெரியசாமி இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவாரா?

சென்னை : நடப்பு டிஎன்பிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்து, உலக கிரிக்கெட் ரசிகர்களை உற்றுநோக்க வைத்துள்ள தமிழகத்தை சேர்ந்த யார்க்கர் பவுலர் பெரியசாமி…

டிஎன்பிஎல்-2019: 2வது முறையாக கோப்பையை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லிஸ்!

சென்னை: நேற்று இரவு நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மீண்டும் டைட்டிலை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.…

முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் தற்கொலை : காவல்துறை செய்தி

சென்னை முன்னாள் கிரிக்கெட் வீரர் வி பி சந்திரசேகர் மரணம் தற்கொலையால் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் வி பி சந்திரசேகர் கடந்த 1988-90…

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி பி சந்திரசேகர் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்

சென்னை முன்னாள் கிரிக்கெட் வீரர் வி பி சந்திரசேகர் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் புகழ்பெற்று விளங்கிய கிரிக்கெட் வீரர்களில் வி பி சந்திரசேகரும்…

தனித்த உள்நாட்டு கிரிக்கெட் அணியாக அடையாளம் பெற்றது சண்டிகர் அணி!

மும்பை: பிசிசிஐ அமைப்பின் நிர்வாக கமிட்டியினர்(CoA), சண்டிகரை 38வது உள்நாட்டு கிரிக்கெட் அணியாக அறிவித்துள்ளனர். இதன்மூலம், அந்தப் பெயரில் அந்த அணி எதிர்வரும் நாட்களில் அனைத்து போட்டித்…

தொடர்ந்து வென்றுவரும் இந்தியா தொடரையும் வென்றது..!

கயானா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், டிஎல்எஸ் முறைப்படி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி,…