உலகக் கோப்பை கிரிக்கெட் : 128 பந்துகளில் இரட்டை சதம் அடித்த மேக்ஸ்வெல்
மும்பை நேற்றைய உலகக் கோப்பை 39 ஆம் லீக் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் இரட்ட்டை சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார். நேற்று மும்பை வான்கடே விளையாட்டரங்கத்தில்…
மும்பை நேற்றைய உலகக் கோப்பை 39 ஆம் லீக் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் இரட்ட்டை சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார். நேற்று மும்பை வான்கடே விளையாட்டரங்கத்தில்…
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை வீரர் அஞ்செலோ மாத்தியூஸ் அவுட்டான முறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
பாரீஸ்: பிரிட்டலில் நடைபெற்று வரும் செஸ் கிராண்ட் ஸ்விஸ் தொடரில் தமிழ்நாடு வீராங்கனை வைஷாலி சாம்பியன் படத்தை கைப்பற்றி உள்ளார். இவர் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது…
கொழும்பு: இந்தியாவில் தற்போது நடைபெற்று உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள இலங்கை அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால், அந்நாட்டு அரசு கிரிக்கெட் வாரியத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளது.…
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 50…
கொல்கத்தா இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்ரிக்க அணியுடன் மோதுகிறது. தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் 13-வது உலகக்…
டெல்லி: தற்போது நடைபெற்று வரும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அறிவித்து உள்ளார். காயம் காரணமாக இந்த…
சென்னை கோபாலபுரத்தில் 1,000 இருக்கைகள் கொண்ட முற்றிலும் குளிரூட்டப்பட்ட குத்துச்சண்டை அரங்கம் அமைக்கப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதற்கான அடிக்கல்லை நேற்று நாட்டினார். 2 லட்சம்…
லக்னோ இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுட்ன் நெதர்லாந்து அணி மோத உள்ளது. இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில்…
சென்னை: ரூ.49.79 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டரங்கம், குத்துச்சண்டை அகாடமி மற்றும் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டும் பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, விளையாட்டு…