டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு புதிய கேப்டன் ரிஷப் பன்ட்!
புதுடெல்லி: ஷ்ரேயாஸ் காயம் காரணமாக விலகியுள்ளதால், 14வது ஐபிஎல் தொடரில், டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பன்ட் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தவர் ஷ்ரேயாஸ்.…
புதுடெல்லி: ஷ்ரேயாஸ் காயம் காரணமாக விலகியுள்ளதால், 14வது ஐபிஎல் தொடரில், டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பன்ட் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தவர் ஷ்ரேயாஸ்.…
ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில், 2ம் நாள் ஆட்டநேர முடிவில், 136 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. முதல்…
மும்பை: எதிர்வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கவுள்ள 14வது ஐபிஎல் தொடரில், ‘சாப்ட் சிக்னல்’ அவுட் முறையை நீக்கியுள்ளது பிசிசிஐ. இந்நிலையில், 14வது ஐபிஎல் தொடருக்கான புதிய…
ஆக்லாந்து: வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி-20 போட்டியையும் வென்றதன் மூலம், தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து அணி. மொத்தம் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர், இரு அணிகளுக்கு…
ஆண்டிகுவா: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், விண்டீஸ் அணி, தனது முதல் இன்னிங்ஸில் 354 ரன்களை எடுத்தது. டாஸ் வென்ற இலங்கை, பெளலிங் தேர்வுசெய்த காரணத்தால்,…
லண்டன்: இங்கிலீஷ் கால்பந்து லீக்கில், முதல் பெண் நடுவராக செயல்படும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளார் ரெபக்கா வெல்ச். இவர், ஹர்ரோகேட் டவுன் மற்றும் போர்ட்வேல் ஆகிய இடங்களில்…
லாகூர்: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ரிஷப் பன்ட், வரும் காலங்களில், ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் எம்எஸ் தோனியின் சாதனைகளை முறியடிக்கக்கூடும் என்று ஆரூடம் தெரிவித்துள்ளார்…
டோக்கியோ: உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெறுவதற்கான போட்டியொன்றில், மொத்தம் 14 கோல்களை அடித்து அசத்தியுள்ளது ஜப்பான் அணி. மங்கோலிய அணிக்கெதிராகத்தான் இந்த அதிரடியை நிகழ்த்தியுள்ளது ஜப்பான். ஆனால்,…
ஆண்டிகுவா: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், விண்டீஸ் அணி 300 ரன்களைத் தாண்டியுள்ளது. நேற்று 200 ரன்களைத் தொடுவதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது…
புனே: தொடர்ச்சியாக 5 கோப்பைகளை வென்றுள்ள இந்திய அணி, அதன் சிறந்த காலக்கட்டத்தில் உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.…