Category: விளையாட்டு

10 அணிகள் 70 லீக் போட்டிகள் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 26ம் தேதி துவக்கம்…

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய புதிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்ட பின் நடைபெறும் முதல் ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் 26ம் தேதி…

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி

லக்னோ: இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட்…

நடப்பாண்டின் ஐ.பி.எல். தொடர் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடக்கம்

மும்பை: நடப்பாண்டின் ஐ.பி.எல். தொடர் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கும் என்று ஐ.பி.எல் நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதமடித்த இந்திய வீரர்கள்…

ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை மொத்தம் எட்டு முறை இரட்டை சதம் அடிக்கப்பட்டிருக்கிறது. ஆறு வீரர்கள் இந்த சாதனையை செய்திருக்கின்றனர். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை…

லக்னோவில் இன்று இந்தியா இலங்கை இடையே முதலாம் டி 20 கிரிக்கெட் போட்டி

லக்னோ இன்று லக்னோவில் இந்தியா மற்றும் இலஙை அணியினர் இடையே முதலாம் டி 20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது இந்தியாவில் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுடன்…

சதுரங்க வீரர் பிரக்ஞானந்தாவுக்கு மு க ஸ்டாலின் புகழாரம்

சென்னை சதுரங்கத்தில் கிராண்ட் மாஸ்டரான கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்ற தமிழக சிறுவன் பிரக்ஞானந்தாவை முதல்வர் மு க ஸ்டாலின் பாராட்டி உள்ளார். சதுரங்க விளையாட்டில் மிகவும்…

இந்தியா – இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் தொடர் : இலங்கை அணி அறிவிப்பு

கொழும்பு இந்தியாவுடன் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர்…

இந்திய கிரிக்கெட் வீரர் விருதிமான் சாஹா-வை மிரட்டிய பத்தரிகையாளர் யார் ? பி.சி.சி.ஐ. தலையிட முன்னாள் வீரர்கள் கோரிக்கை

இந்திய கிரிக்கெட் வீரர் விருதிமான் சாஹா பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னை மிரட்டுவதாக நேற்று குற்றம் சாட்டினார். இது குறித்து பி.சி.சி.ஐ. உரிய விசாரணை நடத்தவேண்டும் என்று ரவி…

உலகின் முதல்நிலை செஸ் வீரர் மஃக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த 16 வயது இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா

ஏர்திங்ஸ் மாஸ்டர் செஸ் போட்டியில் உலகின் முதல் நிலை செஸ் வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த மஃக்னஸ் கார்ல்சனை, 16 வயது இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா…

கொல்கத்தாவில் இந்தியா மேற்கிந்திய அணிகளுக்கிடையே இன்று மூன்றாம் டி 20 போட்டி

கொல்கத்தா இன்று இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே மூன்றாம் மற்றும் இறுதி டி 20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. தற்போது இந்தியா மற்றும் மேற்கிந்தியத்…