Category: வர்த்தக செய்திகள்

ஸ்கை-டிரான் நிறுவன பங்குகளை வாங்கியதன் எதிரொலி ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை கிடு கிடு உயர்வு

ரிலையன்ஸ் குழும நிறுவனமான ரிலையன்ஸ் ஸ்ட்ராட்டஜிக் பிசினஸ் வென்ச்சூர் லிமிடெட், அமெரிக்காவின் ஸ்கை-டிரான் நிறுவன பங்குகளை சுமார் 195 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதனால், ரிலையன்ஸ் நிறுவனத்தின்…

தேசிய பங்குச் சந்தை தொழில் நுட்பக் கோளாற்றால் முடக்கம்

மும்பை தேசிய பங்குச் சந்தை தொழில் நுட்பக் கோளாற்றால் முடங்கி உள்ளதாக டிவிட்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது நாட்டின் வர்த்தக தலைநகர் என அழைக்கப்படும் மும்பை நகரில் தேசிய…

கிரேட்வால், எம்ஜி மோட்டார்ஸ் உள்பட 45 சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து உள்துறை ஆலோசனை…

டெல்லி: இந்தியாவில் முதலீடு செய்ய 200க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் அனுமதிக்காக காத்திருக்கும் நிலையில், 45 சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து உள்துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகவும்…

பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களின் கணக்குகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிக்கை…

டெல்லி: பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளின் கணக்குகள் பிப்ரவரி 28ந்தேதியுடன் காலாவதியாகிறது. அதற்கு முன்னதாக வங்கியை அணுகி, தேவையான மாற்றங்களை செய்துகொள்ள இந்திய ரிசர்வ் வங்கி…

பேப்பர் பாட்டிலில் வருகிறது கோகோ கோலா.. சோதனை முயற்சியாக ஐரோப்பிய நாடுகளில் விரைவில் அறிமுகம்…

பிரபல குளிர்பான நிறுவனமான கோகோ கோலா நிறுவனம், தனது தயாரிப்பான கோலா குளிர்பானங்களை பேப்பர் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் முயற்சிகளை தொடங்கி உள்ளது. இது சோதனை…

கொரோனா பொதுமுடக்கத்தால் ஏர் இந்தியா நஷ்டம் ரூ.10 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு….

டெல்லி: கொரோனா பொதுமுடக்கத்தால் ஏர் இந்தியா நஷ்டம் ரூ.10 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் மத்திய அரசுக்குச் பொதுத்துறையை…

வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை! ஜிடிபி வளர்ச்சி 10.5% எட்டும் என நம்பிக்கை! ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்…

டெல்லி: வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும், நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி) 10.5 சதவீதத்தை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்…

அக்ரிசக்தி சார்பில் கிருஷ்ணகிரியில் பிப்ரவரி 7-ம் தேதி விவசாய தொழில் முனைவோர் கருத்தரங்கம்

அக்ரிசக்தி-யின் முன்னெடுப்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் ‘தொழில்முனைவுப் பொங்கல்-2022’ என்ற தலைப்பில் வரும் ஞாயிறன்று (7 பிப்ரவரி 2021) ஒருநாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது. 2022ஆம் ஆண்டு பொங்கலுக்குள்…

இன்று (21ந்தேதி) காலையிலேயே 50ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்!

மும்பை: மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 50 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் ஆனது. இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை வர்த்தகத்தை தொடங்கியவுடன்…

இங்கிலாந்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு : இந்தியப் பங்கு வர்த்தகம் கடும் வீழ்ச்சி

டில்லி கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால் இந்தியப் பங்கு வர்த்தகம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. இதையொட்டி அந்நாட்டில் பொது முடக்கம்…