தீவிர சிகிச்சை: காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி நினைவிழந்தார்!
விஜயவாடா: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வயது 81. ஆன்மிக சுற்றுப்பயணமாக விஜயவாடா சென்ற அவர்…
விஜயவாடா: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வயது 81. ஆன்மிக சுற்றுப்பயணமாக விஜயவாடா சென்ற அவர்…
சென்னை: மருத்துவ சீட் பெற்றுத் தருவதற்காக மாணவர்கள் மதனிடம் கொடுத்து இழந்ததாக கூறப்படும் ரூ.69 கோடி பணத்தை திருப்பி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பச்சமுத்து மகன் ரவி…
சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுவதை அடுத்து நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்க தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு…
30/08/2016 இன்றைய நிகழ்வுகள் 1) விவசாயிகள் போராட்டம் – காலை 9 முதல் 2) இடை நீக்கம் செய்யப்பட்ட தி.மு.க உறுப்பினர்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்பு. 3)…
சென்னை: தமிழகத்தின் உரிமையான காவிரி நீர் தர மறுக்கும், கர்நாடக மாநில அரசைக் கண்டித்து, இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள்…
சென்னை: தமிழக முன்னாள் தலைமை செயலாளரும் தற்போது தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக தலைவர் பதவியில் இருப்பவருமான கே. ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.…
சென்னை: நான்காவது மாடியில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர், கீழே தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி மீது விழுந்ததால் உயிர் பிழைத்துக் கொண்டார். ஆனால் மூதாட்டி பலியானார். சென்னை…
சென்னை: தமிழக அமைச்சரவையில் இன்று மாலை திடீரென மாற்றங்களை செய்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. பால்வளத்துறை அமைச்சர் பதவியில் இருந்து எஸ்.பி. சண்முகநாதன் நீக்கப்பட்டார். அவர் வகித்து…
தமிழக அமைச்சரவை மாற்றம் . சண்முகநாதன் நீக்கம். கே.பாண்டியராஜன் கல்விதுறை அமைச்சராக நியமனம். பெஞ்சமினுக்கு ஊரக வளர்ச்சி துறை ஒதுக்கீடு. பால் வளத்துறை அமைச்சர் சண்முகநாதன், அமைச்சர்…
அண்டை மாநிலமான தெலுங்கானாவைச் சேர்ந்த பி.வி.சிந்து, ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று, நாட்டிற்கே பெருமை சேர்த்திருக்கிறார். அவருக்கு தெலுங்கானா மாநில அரசு ஐந்து கோடி ரூபாய்…