Category: தமிழ் நாடு

தண்ணீர் பாட்டிலைக் கண்டால் ஆவேசமடையும் சிறுவன்:  கருணைக்கொலை செய்ய அனுமதி கேட்கும் பெற்றோர்

“மனநிலை பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கவோ, சேலை இல்லத்தில் வைத்து பாதுகாக்கவோ சமூக நலத்துறை உதவாததால், அந்த சிறுவனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கும்படி கோருகிறார்கள்…

சென்னையில் அடுத்த கொலை

சென்னை: சென்னை நந்தனம் அருகே இரவில் ரவுடி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். அடையாறு ருக்மணி நகரை சேர்ந்தவர் ரவுடி வேலு (38). இவர் மீது பல்வேறு வழக்குகள்…

சுவாதிக்கு அவப்பெயர் ஏற்படுத்தாதீர்கள்: குடும்பத்தினர் வேண்டுகோள்

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் குடும்பத்தினர், “சுவாதிக்கு அவப்பெயர் ஏற்படுத்தாதீர்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். நேற்று முன்தினம் சென்னை நுங்கம்பாக்கம் ரயில்…

சென்னையில் 161 ரவுடிகள் கைது : ஆணையர் தகவல்

சென்னை: சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் சிறப்பு தனிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 161 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்தார்.…

கைவிட்டுப்போகுது கேப்டன் டிவி?  : விஜயகாந்த் அதிர்ச்சி

சென்னை: தேமுதிகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கேப்டன் டிவியின் பங்குதாரரான சங்கர் தலைமையில் 50 தேமுதிக நிர்வாகிகள் திமுகவில் இணைந்ததார்கள். இதனால் கேப்டன் டிவி ஒளிபரப்பு தொடருமா என்ற…

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வெடிகுண்டா?

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையில், வெடிகுண்டு இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களைக்கொண்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.…

யானைகள் சாவுக்கு காரணமாகும் ஈஷா யோகா மையம்!

காட்டு யானைகள் “வழிதவறி” நாட்டுப் பக்கம் வருவதும், உயிரிழப்பதும் கோவை மாவட்டத்தில்தான் அடிக்கடி நடக்கிறது. ஏன்? ”அத்தனைக்கும் ஆசைப்படு” என்று போதிக்கும் ஈஸா யோகா மைய அதிபர்…

டவுட் டேவிட்: அந்த கடனுக்கும் ரிலையன்ஸ்…

“வங்கியில வாங்கின கல்விக்கடனை வசூலிக்க ரிலையன்ஸ் நிறுவனத்தை நியமிச்சிருக்காங்களாம்… இருக்கட்டும். சில பல ஆயிரம் கடன் வாங்கினவங்க கிட்ட வசூலிக்க ரிலையன்ஸ நியமிச்சிருக்கீங்களே… பல ஆயிரம் கோடி…

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா?

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் பரவி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுவதாவது: “நடந்து…

கருணாநிதிக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வாபஸ் : பழிவாங்கும் அரசியலா?

டில்லி: தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வழங்கப்பட்டிருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பை வாபஸ் பெற மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய அரசு அதிகாரி ஒருவர்,…