Category: தமிழ் நாடு

‘108’ ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்குக்கு தடை! ஐகோர்ட்டு

சென்னை, தீபாவளி போனஸ் கேட்டு 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அத்தியாவசிய சேவைகளின் கீழ் ஆம்புலன்ஸ் வருவதால் போராட்டம் நடத்தக்…

சேலத்தில் வைரல் காய்ச்சலால் 3 பெண் குழந்தைகள் பலி!! சுகாதார துறை ஏற்க மறுப்பு

சேலம்: சேலம் மாவட்டம் நாயக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயத 40). இவரது மகள் இலக்கியா (வயது 3). இலக்கியா உடல் நிலை சரியில்லாமல் நேற்று இறந்தார்.…

தர்மபுரி: புதிதாக கட்டப்பட்ட கால்வாய் சோதனையின்போதே இடிந்த சோகம்!

தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில் சமீபத்தில் கட்டப்பட்ட கால்வாயின் சுவர் இடிந்து விழுந்தது. அதன் காரணமாக கால்வாயில் ஓடிய தண்ணீர் வீணாக வெளியேறியது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே…

நடராஜன் உறுப்பு மாற்று விவகாரம்: விதிமீறப்பட்டிருந்தால் நடவடிக்கை!:  ஜெயக்குமார் தகவல்

சென்னை: சசிகலா கணவர் நடராஜன் உறுப்பு மாற்று சிகிச்சையில் விதி மீறப்பட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் சென்னை அடையாறில்…

நிலவேம்பு குடிநீர் டெங்கு பரவலை தடுக்குமா?: ஆய்வு செய்ய மருத்துவர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, நிலவேம்பு குடிநீரை ஆய்வுசெய்ய வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் ,இன்று சென்னையில் பத்திரிகையாளர்…

டெங்கு கொசு ஒழிப்பு  நிதியை செலவிடாத ஜெயலலிதா அரசு!: மருத்துவர் சங்கம் குற்றச்சாட்டு

சென்னை, டெங்கு உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் கொசு மற்றும் இதர பூச்சியினங்களை ஒழிக்க மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் பாதிக்கும் மேல் ஜெயலலிதா அரசு செலவிடவில்லை என்ற…

ஒரு புறம் டெங்கு.. மறுபுறம் நிதி குறைப்பு: மோடி மீது மருத்துவர் சங்கம் அதிருப்தி

“உலகிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு குறைவாக நிதி ஒதுக்கும் நாடு இந்தியாதான். இந்த நிலைில் பிரதமர் மோடி.. இந்த குறைவான நிதியில் மேலும் 20 விழுக்காடு குறைத்துவிட்டார்” என்று…

தாக்குதல் வழக்கு: சந்தானத்துக்கு ஐகோர்ட்டு ஜாமீன்!

சென்னை, வழக்கறிஞரை தாக்கிய புகாரின் பேரில் நடிகர் சந்தானம் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,…

தகுதி நீக்கம்: முன்னாள் அமைச்சர் உச்சநீதி மன்றத்தில் திடீர் வழக்கு!

சென்னை, திமுக கொறடா சார்பாக தொடரப்பட்ட 11 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதி மன்றம் விசாரணை செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த…

ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் மீது டிடிவி அணி எம்எல்ஏக்கள் வழக்கு!

சென்னை, அதிமுக உடைந்ததை தொடர்ந்து சசிகலா அணி சார்பாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றார். அப்போது, அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, ஓபிஎஸ் உள்பட அவரது…