Category: தமிழ் நாடு

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு…

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் விரைவில், புதிய எம்பிக்களாக நாடாளுமன்றத்தில்…

சென்னையில் 1,027 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை! சென்னை மாநகர காவல்துறை தகவல்…

சென்னை: சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 4,079 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், 1027 வாக்குச்சாவடிகள் பதற்றமானit என பெருநகர சென்னை மாநகர காவல்துறை கண்டறிந்துள்ளது.…

தமிழ்நாட்டில் நாங்கள் மட்டும்தான் ஜெயிப்போம்! திருச்சி திமுக மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை…

திருச்சி; தமிழ்நாட்டில் நாங்கள் மட்டும்தான் ஜெயிப்போம் என திருச்சி திமுக மாநாட்டில் தொண்டர்களிடையே பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார். திமு கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்…

காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான இடைவெளி 25 நாட்களாக அதிகரிப்பு! மத்தியஅரசு

டெல்லி: வீட்டு எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இப்போது, ஒரு சிலிண்டருக்கும் அடுத்த சிலிண்டருக்கும் இடையே 21 நாட்கள் இடைவெளி இருக்கும். தற்போது, அதை…

காஸ் சிலிண்டர் விலை உயர்வு: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்…

சென்னை: நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில், இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஈரான்…

கீரப்பாக்கத்தில் அமைக்கப்படுவது குப்பை எரிஉலை அல்ல… அது மெல்லக் கொல்லும் விஷம்! அன்புமணி அலறல்…

சென்னை: சென்னை கீரப்பாக்கத்தில் அமைக்கப்படுவது குப்பை எரிஉலை அல்ல… அது மெல்லக் கொல்லும் விஷம்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எரி உரையில்,…

தி.மு.க.வுக்கு திருப்புமுனையாக அமையும் திருச்சி மாநாடு! அமைச்சர் நேரு…

திருச்சி: இன்று மாலை திருச்சியில் நடைபெறும் திமுக மாநாடு, மாநாடு தி.மு.க.வுக்கு திருப்புமுனையாக அமையும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார். திருச்சி மாநாடு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்…

கரூர் சம்பவம்: நாளை விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்…

சென்னை: கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ, தவெக தலைவர் விஜய் நாளை (மார்ச் 10) விசாரணைக்கு ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பி…

சட்டம் ஒழுங்கு சீர்கேடு: தமிழ்நாடு அரசை கண்டித்து மார்ச் 12-ஆம் தேதி த.வெ.க. ஆர்ப்பாட்டம்….

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதை கண்டித்து மார்ச் 12-ஆம் தேதி மாநிலம் முழுவதும் த.வெ.க. ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில், சாதிவாரி…

கிரிஸ் சோடங்கர் நல்லா இருக்காரு. ஆரோக்கியமா இருக்கிறார்! செல்வபெருந்தகை

சென்னை: கிரிஸ் சோடங்கர் நல்லா இருக்காரு. ஆரோக்கியமா இருக்கிறார்! அவர் படிக்கட்டில் சிலிப்பாகி கீழே விழுந்தார் என்று செல்வபெருந்தகை கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காங்கிரஸ்…