Category: தமிழ் நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமின் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர்களின் ஜாமின் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு…

ஒரே நாடு ஒரே தேர்தல்: நோயை விடக் கொடிய மருந்து! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல்: நோயை விடக் கொடிய மருந்து என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடி உள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது…

மாரச் 12ந்தேதி பதவி ஏற்கிறார் தமிழநாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா்!

சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆா்.வி. ஆா்லேகா் மாா்ச் 12ந்தேதி பதவி ஏற்கிறார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.…

பரங்கிமலை- வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை தொடங்குவதில் தாமதம்…

சென்னை: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பரங்கிமலை- வேளச்சேரி இடையே நாளை (April 10) பறக்கும் ரெயில் சேவை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தண்டவாளப் பாதுகாப்பு பரிசோதனையின்போது, சில…

இன்று திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு…

சென்னை: இன்று திருச்சியில் திமுகவின் பிரம்மாண்ட மாநாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஸ்டாலின் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்…

சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள 1249 கூடுதல் பணியிடங்கள்! அர்சனா பட்நாயக்

சென்னை: சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர், துணை தாசில்தார், உதவியாளர் உள்பட 1249 கூடுதல் பணியிடங்கள்: தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்…

மார்ச் 10ம் தேதி முதல் தவெக வேட்பாளர் நேர்காணல்! விஜய் அறிவிப்பு…

சென்னை: நாளை (மார்ச் 10ம் தேதி) முதல் தவெக வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி இந்த வாரம்…

லாக்கெப் டெத்? மானாமதுரை விசாரணை கைதி மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்…

சிவகங்கை: மானாமதுரையில் விசாரணை கைதி மரண வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை…

ஜூலை 17 முதல் ஆகஸ்டு 30 வரை தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு!

சென்னை: தமிழகத்தில் ஜூலை 17 முதல் ஆக.30 வரை டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் 1.20 லட்சம் பணியாளர்கள் 33 கேள்விகளுடன் வீடுவீடாகச் சென்று…

‘திருச்சி குலுங்கட்டும்’ : மாநாட்டில் பங்கேற்க திமுக தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!

சென்னை: மார்ச் 9 திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்து மடல் எழுதி உள்ளார். திருச்சி அதிரட்டும்! கழகத்தின்…